1204
ஏர்பஸ் நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் மேற்கொண்ட ஒப்பந்தப்படி  முதலாவது C295 விமானம் செப்டம்பர் மாதம் ஒப்படைக்கப்பட உள்ளது. ஸ்பெயின் நாட்டில் செவில்லா தொழிற்சாலையில் தயாராகி உள்ள விமானம், ...

2643
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால், மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். இது தொடர்பாகப் பேசிய கான்பூர் தலைமை மருத்துவ அதிகாரி நேபால் சிங், இந்த...

4571
பாங்காங் மற்றும் சிங்கப்பூரில் இருந்து தலா மூன்று, துபாயில் இருந்து 6 என மொத்தம் 12 கிரையோஜெனிக் ஆக்சிஜன் கொள்கலன்கள் இந்தியா கொண்டுவரப்படுகின்றன. இந்த 3 நாடுகளில் இருந்தும் கொள்கலன்களை ஏற்றிக்கொண...

1271
நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க விமானப்படை எப்போதும், எந்த சூழலிலும் தயாராக இருக்கும் என்று உறுதி அளிப்பதாக  தளபதி ஆர்.கே.எஸ்.பதாரியா தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தில் ஹிண்டன் விமானப்படை தளத...

8368
ரபேல்  சேர்க்கப்பட்டதன் மூலம் எதிரி நாட்டின் மீது இந்திய விமானப்படைக்கு  முதலாவதாக தாக்குதல் நடத்தும் திறனும்,  ஊடுருவி தாக்குதல் நடத்தும் திறனும் கிடைத்திருப்பதாக விமானப்படை தளபதி ஆ...

5912
இந்திய விமானப்படையில் ரபேல் விமானங்கள் இணைக்கப்பட்டிருப்பதன் மூலம், இந்திய இறையாண்மையின் மீது கண்வைக்கும் நாடுகளுக்கு உறுதியான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூற...

1360
விமானப்படையில் உள்ள பணியிடங்கள் தொடர்பான தகவல்களை வழங்கக் கூடிய, புதிய செயலியை இந்திய விமானப்படைத் தளபதி பதாரியா அறிமுகப்படுத்தியுள்ளார். டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் அடிப்படையில், MY IAF எனப்படு...



BIG STORY